(எம்.மனோசித்ரா)
பதவி மீதான பேராசையினால் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இடையிலேயே முரண்பாடுகள் ஏற்படும் நிலை காணப்படுவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
வெற்றி பெறக்கூடிய தகுதியான ஒருவரையே ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறக்கும்.
எனினும் கட்சி ரீதியாக அந்த விடயம் தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் எவையும் இடம்பெறவில்லை.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM