(நா.தனுஜா)
'ஏக்கிய' என்ற சிங்கள பதத்தை மாத்திரம் உபயோகித்துவிட்டு, நாட்டைப் பிரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த புதிய அரசியலமைப்பு முயற்சிக்கு நாட்டு மக்கள் அனைவரும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி, நாட்டைப் பிரிக்கும் நோக்கில் செயற்படுபவர்களின் நடவடிக்கைகளை தோற்கடிக்க வேண்டும் என பூகோள இலங்கையர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு யோசனையின் மூலம் ஒன்றிணைந்துள்ள இந்த இலங்கையை ஒன்பது துண்டுகளாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கும் வகையில் அமைந்துள்ளமையினால் அதனை நாட்டு மக்கள் ஆதரிக்கக் கூடாது எனவும் அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM