கோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர்  விசாரணை  

Published By: Daya

17 Jan, 2019 | 03:07 PM
image

(ஆர்.விதுஷா)

மெதமுலனை  டீ.ஏ.ராஜபக்ஷ  அருங்காட்சியகம்  நிர்மாணிப்பதற்கு  3 கோடி 39 இலட்சம் ரூபா  அரச நிதியை  முறையற்ற விதத்தில்  பயன்படுத்தியமை  தொடர்பில்  முன்னாள் பாதுகாப்புச்   செயலாளர்  கோத்தாபய ராஜபக்ஷ  உள்ளிட்ட  7  பேருக்கு  எதிராக  சட்டமாதிபர்  திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள  வழக்கு விசாரணைகள் எதிர்வரும்  22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ள    தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

குறித்த வழக்கு  தொடர்பான விசாரணைகள் பிரதான நியாய  மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம்  சம்பா அபயக்கோன் , சம்பத்  விஜேரத்ன மற்றும்  சம்பா  ஜானகி ராஜரத்ன ஆகிய  நீதிபதிகள்  முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே   இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36