(ஆர்.யசி)
மாகாணசபை தேர்தலை நடத்த மஹிந்த தரப்பினர் நீதிமன்றம் நாடுகின்றதைப் போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தேர்தலை நடத்த நீதிமன்றை நாடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் எம்.பி தெரிவித்தார்.
மாகாணசபை தேர்தலை நடத்தி நடைமுறை சிக்கல்களுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும்.
வரவு -செலவுத் திட்ட விவாதங்கள் முடிவடைந்தவுடன் அடுத்த கட்டமாக மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்ந்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்.
மாகணசபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாடு இன்று பிரதான கட்சிகள் இடையில் எழுந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM