“தேர்தலை நடத்தக்கோரி முஸ்லிம்  காங்கிரஸ் நீதிமன்றை நாடும்”

Published By: Daya

17 Jan, 2019 | 01:24 PM
image

 (ஆர்.யசி)

மாகாணசபை தேர்தலை  நடத்த மஹிந்த தரப்பினர் நீதிமன்றம் நாடுகின்றதைப் போல்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்  தேர்தலை நடத்த நீதிமன்றை நாடும்  என ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் எம்.பி தெரிவித்தார்.   

 மாகாணசபை தேர்தலை நடத்தி நடைமுறை சிக்கல்களுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும். 

வரவு -செலவுத் திட்ட விவாதங்கள் முடிவடைந்தவுடன் அடுத்த கட்டமாக மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்ந்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்த  அரசாங்கம் முன்வர  வேண்டும்.

மாகணசபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாடு இன்று பிரதான கட்சிகள் இடையில் எழுந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40