வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- பிரிட்டன் வேண்டுகோள்

Published By: Rajeeban

17 Jan, 2019 | 01:32 PM
image

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரிட்டனின்  ஆசியா பசுபிக்கிற்கான அமைச்சர் மார்க்பீல்ட் பிரிட்டனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்தவேளை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்

இலங்கை சபாநாயகரிடம் ஜெனீவா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் என மார்க்பீல்ட் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இலங்கையின் சமீபத்தைய அரசியல் நிலவரம் குறித்து  பயனுள்ள  பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என மார்க்பீல்ட் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிற்கான இலங்கையின் ஆதரவு தொடரவேண்டும் என நான் வலியுறுத்தினேன் எனவும் மார்க்பீல்ட் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19