ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய இரு முக்கியஸ்தர்கள் நீர்கொழும்பில் கைது

Published By: Priyatharshan

04 Apr, 2016 | 12:36 PM
image

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இரு முக்கிய சந்தேக நபர்களை பொலிஸார் நீர்கொழும்பில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

தென்பகுதி கடற்பரப்பில் கப்பலொன்றில் வைத்து 110 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடந்த வாரம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.

இநிலையில் குறித்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இரு முக்கியஸ்தர்கள் இன்று நீர்கொழும்பில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36