ஹெரோயினுடன் மூவர் கைது

Published By: Daya

16 Jan, 2019 | 04:52 PM
image

 (ஆர்.விதுஷா)

கொழும்பு உள்ளிட்ட  நாட்டின்  முக்கிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின் போது  ஹெரோயின் போதைப்பொருளுடன்   மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்  நேற்று  கொழும்பின் முக்கிய பகுதிகளான முகத்துவாரம், வெலிக்கடை  ஆகிய பகுதிகளிலும்  பதுளை பகுதியிலும்  பதிவாகியுள்ளது.  

பெண்ணெருவர் உள்ளடங்கலாக   மூவரே இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36