தமிழினத்தின் காவலனே வருக வருக என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சமந்திரனிற்கு பருத்தித்துறையில் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது.
வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வரவேற்பு நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை பருத்தித்துறை நகரில் இடம்பெற்றது.
இதன் போது மாலைகள் அணிவித்து பொன்னாடைகள் போர்த்தி மேளதாளங்களுடன் வடமராட்சி பருத்தித்துறை நகரிலிருந்து ஊர்வலமாக சுமந்திரன் அழைத்து வரப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பருத்தித்துறைமுக அருகிலுள்ள கொண்டன பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராச, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM