வடமராட்சியில் சுமந்திரனுக்கு அமோக வரவேற்பு

Published By: Daya

16 Jan, 2019 | 04:55 PM
image

தமிழினத்தின் காவலனே வருக வருக என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சமந்திரனிற்கு பருத்தித்துறையில் பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது.

வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வரவேற்பு நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை பருத்தித்துறை நகரில் இடம்பெற்றது. 

இதன் போது மாலைகள் அணிவித்து பொன்னாடைகள் போர்த்தி மேளதாளங்களுடன் வடமராட்சி பருத்தித்துறை நகரிலிருந்து ஊர்வலமாக சுமந்திரன் அழைத்து வரப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து பருத்தித்துறைமுக அருகிலுள்ள கொண்டன பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. 

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராச, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01