கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் பிக்கு சத்தியாக்கிரகம் 

Published By: Daya

16 Jan, 2019 | 04:14 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டை பிளவுபடுத்தும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் உருவாக்கப்படுவதாக அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த பிக்குவால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. 

கொழும்பு புறக்கோட்டை அரச மரத்தடியில் கடந்த திங்கட்கிழமையன்று குறித்த பிக்கு தனது போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

 புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டை பிளவடையச் செய்ய முயற்சிப்பவர்களுக்கும், தமிழீழத்தை கோருபவர்களுக்கும் மற்றும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணை போகும் மேற்குலக நாடுகளும் தனது எதிர்ப்பை தெரிவித்தே இந்த சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளாக அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49