(எம்.மனோசித்ரா)
நாட்டுக்காக எத்தகைய பொறுப்பினையும் ஏற்கத் தயாராகவே உள்ளேன் என மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் இன்னும் ஸ்திரமான நிலைமை தேசிய அரசியலில் உருவாகவில்லை.
அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இன்றும் ஒரு ஸ்திரமற்ற ஆட்சியே நாட்டில் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் எதிர்காலம் குறித்து அனைத்து தரப்புக்களும் சிந்திக்க வேண்டும்.
எதிர்வரக் கூடிய முக்கிய தேர்தல்களான ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நாட்டில் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளன எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM