தமிழ் தேசிய கூட்டமைப்பு ஓற்றையாட்சி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது- அமைச்சர் கிரியல்ல

Published By: Rajeeban

16 Jan, 2019 | 02:53 PM
image

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு தமிழ் கட்சிகள் ஆதரவளிப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிமாh பண்டாரநாயக்க ஜேஆர்ஜெயவர்த்தன ஆகியோரும் அரசமைப்புகளை தயாரித்தனர் ஆனால் அவ்வேளை தமிழ் தரப்பினர் ஆதரவளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்தடவையாக தமிழ் கட்சிகள் புதிய அரசமைப்பிற்கு ஆதரவளிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்

சமஸ்டி தொடர்பிலோ வடக்குகிழக்கு இணைப்பிலோ எந்த பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி கொள்கைக்கு இணங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை முன்வைக்கவில்லை அது குறித்த யோசனையே முன்வைக்கப்பட்டுள்ளது என அவர் குறி;;ப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27