வாகன விபத்தில் 8 பேர் காயம் - பிபிலையில் சம்பவம் 

Published By: Daya

16 Jan, 2019 | 03:08 PM
image

பிபிலை- பதுளை பகுதியில் தனியார் பஸ் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் காயமடைந்த நிலையில், ஆறு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பிபிலையிலிருந்து பதுளையை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று பகல் “ஹேபொல” என்ற பாதையை விட்டு விலகி ஐம்பது அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த எட்டுப் பயணிகளுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில் காயமடைந்தவர்கள் பிபிலை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பிபிலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56