“ரணிலும் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை கையாள்கின்றனர்” 

Published By: Priyatharshan

16 Jan, 2019 | 06:44 AM
image

(ஆர்.யசி)

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவோ எதிர்க்கவில்லை. 

நாட்டினை பிளவுபடுத்த வேண்டாம் என்பதே அவார்களின் கோரிக்கையாக உள்ளது. 

அரசியல் அமைப்பு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றி  வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார். 

புதிய அரசியல் அமைப்பு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே டிலான் பெரேரா எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36