(இரோஷா வேலு)
இலங்கை நாட்டில் ஸ்தீரமான அரசாங்கத்தை உருவாக்கும் பலம் மகிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
புதிய அமைச்சர்கள் நியமனங்களில் இலங்கை சர்வதேசத்தின் அரசியல் முறைமைகளையும் விஞ்சிவிடும் என நினைத்த கணப்பொழுதில் ஒருவர் அமைச்சராக மற்றும் அமைச்சர் அந்தஸ்த்து இல்லாமல் என பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால் என்னவிருந்தும் பயனென்ன ஸ்தீரமான நிலையான அரசாங்கமொன்றை ஐக்கிய தேசிய கூட்டணியால் உருவாக்கிட முடியவில்லையே.
நெலும் மாவத்தையில் அமைந்து பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM