ஸ்தீரமான அரசாங்கத்தை உருவாக்கும் பலம் மகிந்தவுக்கு மாத்திரமே உண்டு - அநுர பிரியதர்ஷன யாப்பா

Published By: Priyatharshan

16 Jan, 2019 | 06:23 AM
image

(இரோஷா வேலு) 

இலங்கை நாட்டில் ஸ்தீரமான அரசாங்கத்தை உருவாக்கும் பலம் மகிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். 

புதிய அமைச்சர்கள் நியமனங்களில் இலங்கை சர்வதேசத்தின் அரசியல் முறைமைகளையும் விஞ்சிவிடும் என நினைத்த கணப்பொழுதில் ஒருவர் அமைச்சராக மற்றும் அமைச்சர் அந்தஸ்த்து இல்லாமல் என பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளார். 

ஆனால் என்னவிருந்தும் பயனென்ன ஸ்தீரமான நிலையான அரசாங்கமொன்றை ஐக்கிய தேசிய கூட்டணியால் உருவாக்கிட முடியவில்லையே. 

நெலும் மாவத்தையில் அமைந்து பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58