“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது” 

Published By: Priyatharshan

16 Jan, 2019 | 06:17 AM
image

 (ஆர்.யசி)

அரசியல் அமைப்பு செயற்பாடுகளில்  இதுவரை தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு வழங்கபடாத நிலையில் முதல் தடவையாக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் ஈடுபடுகின்றனர். 

இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனி எப்போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது என ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சமஷ்டியோ -வடக்கு கிழக்கு இணைப்போ எமது தீர்மானம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். 

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து அரசியல் கட்சிகள் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்ல இதனைக் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08