“தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது” 

Published By: Priyatharshan

16 Jan, 2019 | 06:17 AM
image

 (ஆர்.யசி)

அரசியல் அமைப்பு செயற்பாடுகளில்  இதுவரை தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு வழங்கபடாத நிலையில் முதல் தடவையாக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் ஈடுபடுகின்றனர். 

இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனி எப்போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது என ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சமஷ்டியோ -வடக்கு கிழக்கு இணைப்போ எமது தீர்மானம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். 

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து அரசியல் கட்சிகள் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்ல இதனைக் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59