பணமோசடியில் ஈடுபட்ட இந்தியர் கைது

Published By: Priyatharshan

15 Jan, 2019 | 09:22 PM
image

(ஆர்.விதுஷா)

வத்தளை -ஹெந்தல  பகுதியில் வெளிநாட்டில்  வேலை வாங்கித்தருவதாக கோரி பணமோசடியில்  ஈடுபட்ட  இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  

குறித்த கைது  நடவடிக்கை  கொழும்பு  மோசடி  விசாரணைப் பிரிவினரால்  நேற்று முற்பகல் 9.45 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன் ,  30 வயதுடைய  இந்திப்பிரஜையொருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர்  வெளிநாட்டில்  வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கோரி  10 இலட்சத்து  50 ஆயிரம் ரூபாய் வரையில்  பணமோசடியில்  ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின்  போது தெரியவந்துள்ளது.  

அத்துடன், சந்தேக நபர் இன்றைய தினம்  கொழும்பு  மோசடி  விசாரணைப்பிரிவினரால்  கோட்டை நீதவான் நீதி மன்றத்தில்  ஆஜர்ப்படுத்தியதையடுத்து  அவருக்கு பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன்,  அவருடைய வழக்கு விசாரணைகள்  எதிர்வரும் பெப்பிரவரி மாதம்  04 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19