அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ள மக்கள் விடுதலை முன்னணி

Published By: Priyatharshan

15 Jan, 2019 | 01:01 PM
image

(ஆர்.யசி)

மாகாணசபை தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் நடத்த முன்னர் பொதுத் தேர்தலை நடத்தி  மக்கள் ஆணை என்னவென்பதை அறிந்துகொள்ளுங்கள் என மக்கள் விடுதலை முன்னணி அராங்கத்திற்கு சாவால் விடுத்துள்ளது. 

இரண்டு பிரதான கட்சிகளும் தமது இருப்பை தக்கவைக்க மக்கள் ஆணையுடன் விளையாடுகின்றனர் எனவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து வருகின்ற நிலையிலும் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலை நடத்தக் கோருகின்ற நிலையிலும் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38