(நா.தனுஜா)
இவ்வருடம் ஒரு தேர்தல் ஆண்டாக நோக்கப்படுகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வடமாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களைச் சென்று சந்திப்பதென்பது, தாம் அரசியல் கைதிகளின் விடுதலையை ஆதரிப்பதாகவும், ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே அரசியல் கைதிகளின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனவும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது.
இத்தகைய அரசியல் செயற்பாடுகளின் பின்னணியில் மண்ணின் பெருமையை கொண்டாடும் இந்த தைப்பொங்கல் பண்டிகை தினத்தில் கூட, மண்ணிற்காக போராடியவர்கள் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்சம் சிங்கள – தமிழர்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எதிர்வரும் சிங்கள – தமிழ் சித்திரைப் புத்தாண்டு தினத்திற்கு முன்னரேனும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM