தனிப்பட்ட அரசியல் நோக்கத்திலேயே அரசியல்வாதிகள் அரசியல் கைதிகளின் உறவுகளை சந்திக்கின்றனர் - அருட்தந்தை சக்திவேல்

Published By: Priyatharshan

14 Jan, 2019 | 09:19 PM
image

(நா.தனுஜா)

இவ்வருடம் ஒரு தேர்தல் ஆண்டாக நோக்கப்படுகின்ற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வடமாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களைச் சென்று சந்திப்பதென்பது, தாம் அரசியல் கைதிகளின் விடுதலையை ஆதரிப்பதாகவும், ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே அரசியல் கைதிகளின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனவும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது. 

இத்தகைய அரசியல் செயற்பாடுகளின் பின்னணியில் மண்ணின் பெருமையை கொண்டாடும் இந்த தைப்பொங்கல் பண்டிகை தினத்தில் கூட, மண்ணிற்காக போராடியவர்கள் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

குறைந்தபட்சம் சிங்கள – தமிழர்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எதிர்வரும் சிங்கள – தமிழ் சித்திரைப் புத்தாண்டு தினத்திற்கு முன்னரேனும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30