மற்றுமொரு அரசியல் நெருக்கடிக்கு இடமளிக்கப்பட மாட்டாது - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 

Published By: Digital Desk 4

14 Jan, 2019 | 05:08 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமைகள் தற்போது  முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளன. அதில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயற்படாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயளாலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

இதேவேளை, வேறு கட்சிகள் அவ்வாறு செய்வதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது. எதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரம் தொடர்பில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளமை உண்மைக்கு புறம்பானவை.

எதிர்கட்சி பதவி விவகாரம் தொடர்பில் சுதந்திரகட்சியின் 21 உறுப்பினர்களும் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற கருத்து தொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46