திடீரென தீ பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

Published By: Digital Desk 4

12 Jan, 2019 | 08:18 PM
image

பொகவந்தாலவின் தோட்டப் பகுதி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரேன தீ பற்றி எரிந்துள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டபகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தோட்ட மக்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததோடு குறித்த சம்பவம் தொடர்பில் நோர்வுட் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டதா அல்லது இயந்திர கோளாறு காரணமாகத் தீ பற்றி எரிந்ததா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த மோட்டார் சைக்கிள் 5 இலட்சம் பெறுமதியானது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19