அமெரிக்க தூதரக கட்டடத்தில் தீ 

Published By: Daya

12 Jan, 2019 | 02:45 PM
image

 காலி வீதி - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கட்டத்தில் இன்று காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. 

குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

12 பேர் உள்ளடங்கிய குழுவினர்  குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கொழும்பு மாநகர சபை அதிகாரி தெரிவித்துள்ளார். 

குறித்த தீ பரவலுக்கான காரணம் இதுவரைக்கும் தெரியவரவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08