இன்றைய வானிலை!!!

Published By: Daya

12 Jan, 2019 | 12:30 PM
image

இன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான வானிலையை எதிர்பார்ப்பதாக அந்த நிலையத்தின் பதில் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2 நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்.

இதன் காரணமாக இடி-மின்னல் தாக்கங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19