சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடற்படையினருடன் இணைந்து காலி பிரதேச மீன்வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது, அம்பலாங்கொடை பிரதேசத்தில் இருந்து மூன்று கடல் மைல் தூரத்தில் சட்டவிரோதமான முறையில் வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்துகொண்டிருந்த 11 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM