தைப்பொங்கலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல மாகாணப் பாடசாலைகளுக்கும் தைப்பொங்கல் தினத்திற்கு முதல்தினமான திங்களன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் வழங்கியுள்ளனர்.
தைப்பொங்கலுக்கு முதல் தினமான திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அதற்கான நாள் இம்மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தைப்பொங்கலை முன்னிட்டு இவ்வாறானதொரு விடுமுறையை வழங்கியுள்ளதையொட்டி வடக்கு, கிழக்கு தமிழ்ச்சமூகம் ஆளுநர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM