பேலியகொடை - பியகம பிரதான வீதி பாலத்தில் இன்று காலை லொறி ஒன்று மோதியதில் அந்த பாலத்தின் பகுதியொன்று உடைந்து விழுந்துள்ளதால் இவ்வீதி வழியான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இதனையடுத்து, பாலத்தை திருத்தியமைக்கும் வரை தற்காலிகமாக பேலியகொடை - பியகம பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பாலத்தை திருத்தியமைக்கும் வரை கண்டி வீதி பட்டி சந்தி மற்றும் பியகமை பட்டி சந்தியை மாற்றுவழியாக பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பாலத்தை வழமைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM