(ஆர்.விதுஷா)
சப்புகஸ்கந்த - வர்த்தகரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வல சந்தி பகுதியில் இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மன்ன எனப்படும் பெயரால் அழைக்கப்படும் 35 வயதுடைய தனிஸ்க சஞ்சீவ எனப்படும் வர்த்தகரொருவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையிலேயே சந்தேக நபர்கள் இருவர் நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் பேலியகொடை மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கைது செய்யப்பட்டு சப்புகஸ்கந்த பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரகள் 28, 24 வயதுடைய மஹவ மற்றும் கடவத்தை அகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM