"கூட்டு ஒப்பந்தம் தொழிங்சங்கங்களை வலுவிலக்க வைத்துள்ளது"

Published By: Vishnu

11 Jan, 2019 | 01:52 PM
image

(எம்.மனோசித்ரா)

கூட்டு ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் கையாளாகாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

அத்தோடு பெருந்தோட்ட மற்றும் தொழில் அமைச்சு ஆகியவையும் தொழிற்சங்களுக்கு அழுத்தங்களை பிரயோகின்றனவே தவிர கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரியவில்லை.

எனவே தான் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் வெற்றிபெற முடியாதுள்ளது என பெருந்தோட்ட உழைப்புரை ஒன்றியத்தின் பொதுச் செயளாலர் சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பாக நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாமை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17