எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்களை குறைக்க முடியாதென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்த்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்தின் ஊடாக எரிபொருட்களின் விலைகளில் மாதாந்தம் திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையிலான விலை சூத்திரத்தின் பிரகாரம் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் தனியார் பஸ் துறையில் மாத்திரம் அல்லாது, அனைத்து துறைகளிலும் சிக்கல் ஏற்படுனெவும் எரிபொருள் விலைக்குறைப்பின் பிரதிபலன் மக்களை சென்றடையாது எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM