வெளிநாட்டில் மறைந்திருப்பவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும்

Published By: Vishnu

10 Jan, 2019 | 04:22 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டில் பாரிய நிதிமோசடிகளை மேற்கொண்டுவிட்டு வெளிநாடுகளில் மறைந்திருப்பவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவருவதை தடுப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அதற்காக இராணுவத்தினரையும் முற்படுத்துகின்றனர். அத்துடன் சட்டங்களை அங்கிகரித்துக்கொள்வதற்கு எடுக்கும் முயற்சியை அதனை அமுல்படுத்த அரசாங்கம் எடுப்பதில்லை என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான இழப்பீடுகளை அறவிடுதல் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது தேவையில்லை. யுத்தக்காலத்தில் அது தேவையாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அந்த சட்டத்தை அரசாங்கம் தனக்கு தேவைக்கு பயன்படுத்து வருகின்றது. இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பல இளைஞர்கள் பல வருடங்களாக சிறைகளில் இருக்கின்றனர். அவர்களுக்கு இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யவும் முடியாது. அதனால் இதனை நீக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08