"எதிர் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரி வெற்றிக்கொள்வார்"

Published By: Vishnu

10 Jan, 2019 | 03:45 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை களமிறக்கினாலும் அந்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக் கூடியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே. எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் அவரே வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. 

அக்கட்சியின் பொதுச் செயளாலராக இன்று வியாழக்கிழமை தயாசிறி ஜயசேக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகவியாலளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

 இது குறித்து தயாசிறி தெரிவிக்கையில், 

சுதந்திரகட்சி எதிர்காலத்தில் பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தாலும் பொது வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே களமிறக்கப்படுவார். மஹிந்தராஜபக்ஷவும் அதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார் என எதிர்பார்க்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14