சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய  நபர் கைது 

Published By: Daya

10 Jan, 2019 | 03:42 PM
image

தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  11ஆவது வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதான மாணவியை கடத்தி சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேக நபரை தனமல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த மாணவி தனியாக வீட்டியில் தங்கியிருந்த போது சந்தேக நபர் மாணவியை தனது வீட்டுக்கு கடத்தி சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் மாணவியின் தாய் பொலிஸாருக்கு புகார் செய்த நிலையில் பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பலஹரூவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று வெல்லவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும், குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38