எரிபொருள் விலை இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் பெற்றோல் 92 மற்றும் 95 ஒக்டைன் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவாலும் டீசல் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவாலும் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி ஒரு லிற்றர் பெற்றோல் ஒக்டைன் 92 - 123 ரூபாவாகவும் ஒரு லிற்றர் பெற்றோல் 95 ஒக்டைன் 147 ரூபாவாகவும் டீசல் ஒரு லீற்றரின் விலை 99 ரூபாவாகவும் சுப்பர் டீசல் ஒரு லிற்றரின் விலை 118 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
குறித்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவருமென நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM