(எம்.ஆர்.எம்.வஸீம்)
சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிவரை நிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ள கைதிகள் என 1299 பேர் இருக்கின்றனர் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 1215 ஆண்களும் 84 பெண்களும் அடங்குகின்றனர். மேலும் மரணதண்டனை விதிக்கப்பட்ட 1299 கைதிகளில் 784 ஆண் கைதிகளும் 34 பெண் கைதிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்திருக்கின்றனர்.
அதன் பிரகாரம் நிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 476கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர். அவர்களில் ஆண் கைதிகள் 426 பேரும் பெண் கைதிகள் 50பேரும் அடங்குவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM