நீதி வழங்கல் தாமதம் மறுக்கப்படும் நீதியாகும்-ஜேர்மனிய தூதுவர் 

Published By: R. Kalaichelvan

09 Jan, 2019 | 04:38 PM
image

(நா.தனுஜா)

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மீதும், ஏனைய பல ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஊடக சுதந்திரத்தின் மீதும்,ஜனநாயகத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஆகும்.

இச்சம்வங்கள் தொடர்பிலான உண்மை கண்டறியப்படுவதில் காலதாமதம் உள்ளது. நீதி வழங்கப்படுவதில் ஏற்படுகின்ற தாமதத்தை நீதி மறுக்கப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது என இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான ஜேர்மனிய தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே தெரிவித்துள்ளார்.

சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டு நேற்றுடன் பத்து வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53