(நா.தனுஜா)
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மீதும், ஏனைய பல ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஊடக சுதந்திரத்தின் மீதும்,ஜனநாயகத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஆகும்.
இச்சம்வங்கள் தொடர்பிலான உண்மை கண்டறியப்படுவதில் காலதாமதம் உள்ளது. நீதி வழங்கப்படுவதில் ஏற்படுகின்ற தாமதத்தை நீதி மறுக்கப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது என இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான ஜேர்மனிய தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே தெரிவித்துள்ளார்.
சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டு நேற்றுடன் பத்து வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM