யுத்தத்தினால் வடக்கு மகாணமும், அங்குள்ள மக்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அவர்களின் தேவையறிந்தும், அவர்களின் மனதை வெல்லும் வகையிலும் திறம்பட பணியாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வட மாகாணத்தின் புதிய ஆளுநரான சுரேன் ராகவனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியேபோதே அவர் இந்த ஆலோசனையை வட மாகாண புதிய ஆளுநருக்கு வழங்கியுள்ளார்.
அத்துடன் இந்த சந்திப்பானது திருப்பதிகரமாக அமைந்ததாகவும், இதன்போது வடக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான கல்வி, காணி, தொழில், அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM