வடக்கின் புதிய ஆளுநருக்கு சம்பந்தன் அறிவுரை

Published By: Vishnu

09 Jan, 2019 | 12:09 PM
image

யுத்தத்தினால் வடக்கு மகாணமும், அங்குள்ள மக்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அவர்களின் தேவையறிந்தும், அவர்களின் மனதை வெல்லும் வகையிலும் திறம்பட பணியாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வட மாகாணத்தின் புதிய ஆளுநரான சுரேன் ராகவனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

கொழும்பில் நேற்றைய தினம் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியேபோதே அவர் இந்த ஆலோசனையை வட மாகாண புதிய ஆளுநருக்கு வழங்கியுள்ளார். 

அத்துடன் இந்த சந்திப்பானது திருப்பதிகரமாக அமைந்ததாகவும், இதன்போது வடக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான கல்வி, காணி, தொழில், அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33