கடமைகளை பொறுப்பேற்றார் வட மாகாண ஆளுநர்

Published By: Vishnu

09 Jan, 2019 | 11:57 AM
image

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தனது கடமைகைள இன்று (09) முற்பகல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார். 

ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநருடைய செயலாளர் உள்ளிட்ட பணிக்குழாமினர் உற்சாகமாக வரவேற்றனர்.

முன்னாள் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.விகே சிவஞானம், யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் அவர்கள்,  வடமாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் அரசாங்க அதிபர்கள், யாழ்மாவட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானிகள், வடக்கு மாகாண அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50