தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, பொலிஸில் சரணடைந்தார் கிறிஸ்டோப்

Published By: Vishnu

09 Jan, 2019 | 10:18 AM
image

பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வை அதிகரித்து அங்கு பல்வேறு போராட்டங்களும், வன்முறைகளும் இடம்பெற்று வருகின்ற நிலையில், போரட்டத்தில் கலந்து கொண்டு பொலிஸாரை தாக்கிய குத்துச் சண்டை வீரர் கிறிஸ்டோப், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். 

அண்மைக்காலமாக பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலை உயர்வுக்கு எதிராக குறித்த போராட்டங்கள் இடம்பெற்று வந்தது எனினும் இப் போராட்டம் 2 வாரங்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் வலுப் பெற்றுள்ளது.

இந் நிலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்ததால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

அப்போது அந்நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனான கிறிஸ்டோப் பெட்டிங்கர் என்பவர் பொலிஸாரை சரமாரியாக குத்தினார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதும் அவர், தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து பொலிஸிலில் சரணடைந்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35