(நா.தினுஷா)
நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்ப்பட்ட சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவால் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம்.
நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்ப்பட்ட சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவால் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்ப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவது உண்மையானால், 2018 ஆண்டுக்குறி சரியான அந்நிய செலவனி விபரங்களை மத்தியவங்கி உத்தியோக பூர்வமாக வெளியிட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வஜிராஷ்ராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM