2019 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவு திட்டம் தற்பொழுது தயாரிக்கப்பட்டு வருகிறது. அரச நிதி துறைக்கான வேலைத்திட்டத்தை வலுபடுத்தம் நோக்கிலும் 2021 ஆம் ஆண்டளவில் அடைவதற்கு திட்மிடப்பட்டுள்ள நடுத்தர அரச நிதி இலக்கை வெற்றிக்கொள்ளக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தும் பொருட்டு கடந்த வாரத்தின் நடைபெற்ற அசை;சரவை கூட்டத்தின் போது அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கமைவாக 2019ஆம்ஆணடு நிதியாண்டில் முதல் 4 மாத காலப்பகுதிக்கு இடைக்கால கணக்கறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரச செலவு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி புதிய ஒதுக்கீட்டு திருத்த சட்ட மூலத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு திட்மிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM