ஈரான், ஜர்மான்ஷா மாகாணத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட 5.9 ரிக்கெடர் அளவிலான நிலநடுக்கம் காரணாக 75 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த நிலநடுக்கத்தினால் ஜிலாங்கர்ப் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெறியேறினர்.
மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகளினால் போக்குவரத்தும் பாதிப்படைந்ததுடன் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இந்த நில நடுக்கத்தக்கு பிறகு தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்தது. அவை 3 முதல் 4.8 ரிக்டெர் ஆக பதிவானது.
நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந்து சேதம் அடைந்தன. அதில் 75 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்னர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM