கொழும்பு மாநகர சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

Published By: Vishnu

07 Jan, 2019 | 07:37 PM
image

(ஆர்.விதுஷா)

கொழும்பு தெமட்ட கொடையில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்து மீறி சட்டவிரோத கும்பலொன்றில் உறுப்பினராகவிருந்து குழப்பநிலையயை ஏற்படுத்தியமை தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ச கீதனகே இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 

இவ்வாறு கைது செய்யப்ப்டட அவர் இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது இம்மாதம் 11 அம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். 

அத்துடன், குறித்த சந்தேக நபரிடம் பொற்றொலிய கூட்டுத்தாபன வளாகத்துக்குள் ; அத்து மீறி நுழைந்து  குழப்பம் விளைவித்த ஏனைய சந்தேக நபர்களையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு நீதிவான் லங்கா ஜயரட்ன கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09