இறுதிக்கட்ட யுத்தத்தில் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம் பெற்றதாக குறிப்பிட்டுக் கொண்டு இன்றும் ஒரு சில தரப்பினர் கடந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர். யுத்தத்திற்கு தலைமைதாங்கியவர்களையும், 54 இராணுவ வீரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பேன் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்ட நிர்வாக பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளமையானது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியினை இலங்கைக்கு ஏற்படுத்தும் என பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM