யஸ்மின் சூக்கா கருத்து பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும்

Published By: Vishnu

07 Jan, 2019 | 02:25 PM
image

இறுதிக்கட்ட யுத்தத்தில்  யுத்தக்குற்றச்சாட்டுக்கள்  இடம் பெற்றதாக குறிப்பிட்டுக் கொண்டு  இன்றும்  ஒரு சில தரப்பினர்  கடந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர். யுத்தத்திற்கு  தலைமைதாங்கியவர்களையும், 54  இராணுவ  வீரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பேன்   என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்ட நிர்வாக பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளமையானது  எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியினை இலங்கைக்கு  ஏற்படுத்தும்  என பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளர்  பேராசிரியர் ஜி. எல். பீறிஸ்  தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன முன்னணியின்  அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துக்  கொண்டு கருத்துரைக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01