இவ் ஆண்டுக்கான முன் கூட்டிய நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு இன்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், இன்று முதல் முதல் எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் இது வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி இந்த சட்டமூலத்தை பாராளுமன்றில் முன்வைக்கவுள்ளதுடன், மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகி, இறுதி வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி நடத்தப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM