முன் கூட்டிய நிதியொதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

Published By: Vishnu

07 Jan, 2019 | 12:59 PM
image

இவ் ஆண்டுக்கான முன் கூட்டிய நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு இன்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், இன்று முதல் முதல் எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் இது வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி இந்த சட்டமூலத்தை பாராளுமன்றில் முன்வைக்கவுள்ளதுடன், மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகி, இறுதி வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி நடத்தப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36