ஐந்து வருடத்தின் பின்னர் குழந்தை பெற்ற மனைவி: தன் ஜாடை இல்லாததால் குழந்தையை துண்டுகளாக வெட்டிய கொடூர தந்தை

Published By: J.G.Stephan

07 Jan, 2019 | 12:43 PM
image

இந்தியா, தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது கார்த்திகேயன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்பவருடன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 4 வருடங்களாக ராஜேஸ்வரி குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இதனிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையின் முக ஜாடை தன்னைபோன்று இல்லை என்று மனைவியின் மீது சந்தேகப்பட்டு நேற்று இரவு ராஜேஸ்வரி நன்றாகத் தூங்கிய நேரம் பார்த்து 3 மாத கைக்குழந்தையின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார் கார்த்திகேயன்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத நிலையில் மனைவி கருத்தரிக்கும் போதே கார்த்திகேயனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. குழந்தை பிறந்ததும் அது தன்னை போன்றே இல்லை.

இது வேறு யாருக்கோ பிறந்தது என்று அவராகவே முடிவெடுத்து குழந்தையை வெட்டிக் கொலை செய்துள்ளார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17