போலி ஆவணம் சமர்ப்பித்து விலையுர்ந்த பொருட்களை தமதாக்கியவர் கைது!

Published By: Vishnu

07 Jan, 2019 | 12:38 PM
image

நீதிமன்ற ஏல விற்பனையின்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்து விலை உயர்ந்த முக்கிய பொருட்களை தமதாக்கிக் கொண்டமை குறித்து நீதிமன்ற களஞ்சியப் பொறுப்பாளர் மொனராகலைப் பொலிசாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் முதலாம் திகதி மொனராகலை நீதிவான் நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட வழக்குகளுக்குரிய பொருட்களில், விலை உயர்ந்த முக்கிய பொருட்கள் பலவற்றை தமதாக்கிக் கொள்வதற்கு போலி ஆவணங்களை நீதிமன்றப் பதிவாளருக்கு சமர்ப்பித்து, நீதிமன்ற களஞ்சியப் பொறுப்பாளர் பெற்றுள்ளார். 

இது குறித்து பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கிணங்க பொலிசார் விசாரணைகளின் பின்னர், களஞ்சியப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற ஏல விற்பனைப் பொருட்களில் முக்கியமான பொருட்களையும், பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58