அக்கரபத்தனை வனப் பகுதிக்கு தீ வைப்பு

Published By: Vishnu

06 Jan, 2019 | 02:52 PM
image

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனபகுதிக்கு இனந்தெரியாதோர் தீ வைத்துள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த தீயினால் அக்கரபத்தனை வன பகுதியின் ஒரு தொகுதி தீக்கிரையாகியுள்ளதாகவும், தீயினை காட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அக்கரபத்தனை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17