இராணுவத்தின் அதிரடித் தாக்குதலில் 15 தலீபானியர்கள் பலி

Published By: Vishnu

06 Jan, 2019 | 11:20 AM
image

ஆப்கானிஸ்தானில் இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் தலீபான் தீவிரவாதிகள் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகாணத்தில் உள்ள அல்மார் மாவட்டத்தில் சில பகுதிகளில் தலீபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக அப் பகுதியை சுற்றிவளைத்து, தீவிரவாதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதனால் சம்பவ இடத்திலேயே 15 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததுடன், ஏராளமான தீவிரவாதிகளின் பதுங்குக் குழிகளும் அழிக்கப்பட்டன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52