பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தார்  முத்தையா முரளிதரன்

Published By: R. Kalaichelvan

05 Jan, 2019 | 02:36 PM
image

நற்குண முன்னேற்ற அமைப்பு மூலம் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், குருவி மக்கள் மன்றத்துடன் இணைந்து கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 38 பாடசாலைகளின் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு நாவலப்பிட்டி லோட்டஸ் கலாச்சார மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது 38 பாடசாலைகளிலும், 550ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், நற்குண முன்னேற்ற அமைப்பின் உறுப்பினர்கள், கம்பளை கல்வி வலய அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி...

2024-03-19 01:21:06
news-image

தீர்மானங்களை எடுக்கும் சகல மட்டங்களிலும் பெண்களை...

2024-03-19 01:13:05
news-image

கொழும்பு புதுச்செட்டித் தெரு சீரடி சாய்பாபா...

2024-03-18 17:48:48
news-image

மட்டக்களப்பு - திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தின்...

2024-03-18 16:54:24
news-image

ஏறாவூர்ப்பற்றில் பெண்களுக்கு கௌரவம்

2024-03-18 16:07:34
news-image

யாழில் மேடையேறவுள்ள 'வேள்வித் திருமகன்' திருப்பாடுகளின்...

2024-03-18 09:57:35
news-image

கடற்தொழிலில் ஈடுபடும் பெண்களை ஊக்குவித்த சர்வதேச...

2024-03-16 20:27:24
news-image

ரொட்டறியன் தலைவரை தெரிவு செய்வதற்கான பயிற்சிபட்டறை...

2024-03-16 17:37:14
news-image

கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை

2024-03-17 15:42:24
news-image

இசைத்துறை வாய்ப்பு

2024-03-16 16:21:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு...

2024-03-16 16:21:01
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-16 00:16:15