இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இன்று பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் எம். ஜ. ஹனீபா தலைமையில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இலங்கையில் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக கேட்டறியும் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர், திணைக்களத்தலைவர்களை சந்தித்து மாவட்டத்தின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பான கலந்துரையாடப்பட்டுள்ளது. இன்றைய கலந்துரையாடலை முடித்துக்கொண்டு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராயச் சென்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM