தன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டு நபரொருவர் தற்கொலை

Published By: Daya

04 Jan, 2019 | 06:04 PM
image

(ஆர்.விதுஷா)

உடதும்பறை பொலிஸ் பிரிவுக்குட்பட பகுதியில் இளைஞரொருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உன்னஸ்கிரிய- நுகேதென்ன பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் இளைஞரொருவரே இவ்வாறு  நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 6மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்தவர்  25 வயதுடைய இல 330-பீ ஹன்னஸ்கிரிய பகுதியை சேர்ந்த  கபுகொடுவே கெதர சம்பத் குமார எனப்படுபவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேற்படி நபர் தனது தலைப்பகுதியிலேயே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

மேலும் , உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை தற்கொலைக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில்  உடதும்பறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19